Search for:

Heavy rain


ஃபனி புயல் எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' : கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீதமான மழையிலிருந்து கனமான மழை வரை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு மாநிலங…

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள்ளது.

மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு: கனமழையால் 19 பேர் பலி

தென்மேற்கு பருவ மழை காரணமாக மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் 400 செ.மீ மழை பதிவாகியுள்ளதால் மும்பை மக்களின் இயல்பு…

மஹாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை: திவாரே அணை உடைந்து 6 பேர் பலி

தென்மேற்கு பருவ மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.2 நாட்களில் மட்டும் 400 செ.மீ மழை பதிவாகியு…

தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ காற்று: நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று மாலை வரை 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பச்சலனம் காரணமாக தவித்த மக்களுக்கு சென்னை வானிலை ஆய…

தமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை: தமிழக மற்றும் கேரள ரயில் சேவை ரத்து

தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்ப…

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதான சென்னை வானிலை ஆய்வு…

இடிமின்னலுடன் கொட்டப்போகிறது கனமழை! எங்கன்னு தெரியுமா? - வானிலை மையம் சொல்லுது கேளுங்க!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கோவை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!

இந்தியாவில் பல்வேறு தொழில்கள், முன்னேற்றப் பாதையில் இலாபகரமாக நடை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross domestic…

மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை..! அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதிலும் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்…

நாளை அதிகாலை கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!!

வங்க கடலில் நிலைக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிந…

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை : எங்கெங்கு தெரியுமா?

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…

நிவர் புயல் நாளை கரையைக் கடப்பதால் மக்கள் யாரும் வெளிவர வேண்டாம்! முதல்வர் அறிவிப்பு!

நிவர் தீவிரப் புயல் கரையைக் கடப்பதை அடுத்து நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு கருதி பொத…

மக்களே உஷார் : டிச., 2 அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!!

வரும் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரி…

குறைந்தது புரெவி புயலின் வேகம்! இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் (Burevi storm), 25 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்…

தமிழகத்தில் கனமழை நீடிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, ராமநாதபுரத்தில் கன மழை இருக்கும்!!

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில்…

மழையில் நனைந்த நெற்கதிர்களை கட்டிலில் போட்டு காய வைக்கும் விவசாயிகள்!

தமிழகத்தில் பல இடங்களில் பருவம் தவறிய மழையால், வயலிலேயே பயிர்கள் சேதமடைந்தன. இருந்த போதிலும் முடிந்த அளவு நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆனா…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை முதல் கன மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான ம…

அதிக மழையால் ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

அதிக மழையின் வரவால் இன்று ஏலக்காய் வரத்து அதிகரித்து, தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை…

நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!

மழையால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க வலியுறுத்தி, செய்யாறில் சேற்றில் புரண்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

10 ஆண்டுகளுக்கு பின் வாழை சாகுபடியில் விவசாயிகள்!

பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழை சாகுபடியில் (Banana Cultivation) விவசாயிகள் ஆர்வம்…

அரபிக்கடலில் காற்றழுத்தம்! குமரி, நெல்லையில் இடியுடன் கனமழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவி…

கன்னியாகுமரியில் கனமழை! மேலும் 2 நாளுக்கு கனமழை நீடிக்கும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை (Heavy Rain) காரணமாக பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்…

10 மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல், இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்…

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம்…

அடுத்த 3 நாட்களுக்கு கனமழையால் பாதிக்கப்படும் 7 மாவட்டங்கள்:முழு விவரம் உள்ளே!

குமரிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்கா…

தமிழகத்தில் போட்டுத்தாக்கும் கனமழை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்-நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நிறைய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எ…

இன்று முதல் தமிழகத்தில் கனமழை! சென்னை வானிலை மையம்!

இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை! விவரம்!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, 5 நாட்களுக்கு கனமழை!

குலாப் சூறாவளியால் ஏற்பட்ட சூறாவளி சுழற்சி வங்கக் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலையை ஏற்படுத்தியது. வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் உருவாகி…

வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!

வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!

மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

மழையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.

தொடர் மழை எதிரொலி: தக்காளி விலை உயர்ந்தது!

தொடர் மழையால் வரத்து குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்றும் (நவம்பர் 07), நாளையும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் த…

பல வண்ணங்களில் வானிலை எச்சரிக்கை: எந்த கலருக்கு என்ன அர்த்தம்!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும், அந்தந்த பகுதிக…

மின்னல் வேகத்தில் மழை நீர் வடியும் வழிமுறை என்ன?

சென்னையில் பல இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர், அந்தந்த பகுதி மக்கள் எடுக்கும் சில நடவடிக்கைகளால் மின்னல் வேகத்தில் வடிந்துவிடும் என்கின்றனர் பொறியாளர…

மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

மதுரை மின் பகிர்மான வட்டம், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மக்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா எச…

கனமழையால் 24 பேர் பலி, 5 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சேதம்!

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகியுள்ளன.

தமிழ்நாடு: தமிழகத்தின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட…

தண்ணீரில் தத்தளிக்கும் தமிழகம்: 70% கூடுதல் மழைப்பொழிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களி…

வடிகால் வசதியின்மையால் மழையில் மூழ்கிய பயிர்கள்: விழிக்குமா அரசு!

வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டியதே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் (Samba Crops) மழை நீரில் மிதக்க முக்க…

மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி, மஞ்சள், கருணை மற்றும் சேனைக் கிழங்கு, கத்ரிக்காய், மிளகாய், கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும், நெல், கரும்பு,…

பெருமழையிலும் நிரம்பாத அதிசய கிணறு! ஆய்வில் ஐஐடி பேராசிரியர்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வளவு நீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து இதனைப் பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின…

நாளை முதல் அடுத்து 5 நாட்கள் தமிழத்தில் கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள், அதாவது இன்று முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, கா…

அறுவடை காலத்தில் அடை மழை: கவலையில் விவசாயிகள்!

செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுத…

உருவாகிறது புதிய புயல்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி வரும் 21ம் தேதி புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் 10 வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்!

IMD கணிப்பின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 5 நாட்களுக்கும், அஸ்ஸாம்-மேகாலயாவில் அடுத்த 8-10 ஏப்ரல், மற்றும் சப்-இமயமலை மேற்கு வங்கம்-சிக்கிம் அ…

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை வானிலை அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் இருநாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் சித்திரை திருவிழாவை மிகச் சிறப்பாக வரவேற்கும் மாமழை!

சுட்டெரிக்கும் வெயிலால் சுருண்டு கிடந்த மதுரை மக்கள் சித்திரை திருவிழா கொடியேற்றத்தின் போது பெய்த மழையால் மகிழ்ந்தனர்.

IMD வானிலை அறிவிப்பு: இந்த மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, ஏப்ரல் 15 வரை இந்தியாவின் பல தென் மாநிலங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய வானிலை ஆய்வு அறி…

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: திருப்பதி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெளுத்துவங்கும் மழை, எப்போது?

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ப…

IMD என்ன கணித்துள்ளது, இந்தியாவில் மஞ்சள் எச்சரிக்கை!

இந்த வண்ண விழிப்பூட்டல்களை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள, இங்கே வண்ணக் குறியீடுகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வானிலை: இந்த இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

IMD ஒடிசா, ஆந்திரப் பிரதேசத்தில் கனமழையால் உயர் எச்சரிக்கை!

ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகள் கனமழைக்கு தயாராகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது, தீவிர புயல் புதன்கிழமை…

அசாம் வெள்ளம்: ரெட் அலர்ட் ஐஎம்டி வெளியிட்டது; சுமார் 2 லட்சம் பேர் பாதிப்பு!

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அசாமின் பல பகுதிகளைத் தாக்கியுள்ளன, மாநிலத்தின் பிரதான நிலப்பகுதிக்கான சாலை மற்றும் ரயில் இணைப்புகள் துண்டிக்கப்ப…

அசாமில் மிக கனமழை: இலட்சக்கணக்கில் வீடுகளை இழந்த மக்கள்!

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், நான்கு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வெயில் வாட்டி வதைக்கும் இந்நாளில் மழை என்றாலே அனைத்துத் தரப்பு மக்களும் விருப்பம் கொள்கிறார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் 13…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குத் தொடர் மழை அறிவிப்பு!

தமிழகப் பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ குறிபிட்ட ஒரு சில இடங்கள…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு கனமை பெய்யும் என 11 மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அ…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஆகஸ்ட் 10) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு தயாராகும் தமிழகம்!

வடகிழக்கு பருவ மழைக்கு தயாராகும் தமிழகம், வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம்: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

கனமழையால் பயிர்கள் சேதம்: உதவுமா தமிழக அரசு?

ஈரோடு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கி பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ள…

தமிழகத்தில்14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களிங் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானில…

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை தொடரும், வானிலை மையம்

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள…

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலை…

கனமழையால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்களுக்கு ஹேப்பி!

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாள்களே ஆகியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மழைக் காலத்தில் செய்யக் கூடாதவை என்னென்ன

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே…

ஆடுகளுக்கு ரெயின் கோட்: விவசாயி கணேசனின் உயர்ந்த எண்ணம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க சாக்கை உடையாக அணிந்து வி…

நெருங்கும் புயல் : தமிழகத்திற்கு மீண்டும் அதி கனமழை அலெர்ட்!

மாண்டஸ் புயல் எதிரொலியாக டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோர தாண்டவமாடிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது: இன்றும் கனமழை எச்சரிக்கை!

கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும…

அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகள் வழியாக தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லும். நாளை தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள ம…

அடுத்தப் புயலுக்கு ரெடியா இருங்க: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலான…

சரிந்த காய்கறிகள் விலை: கவலையில் வியாபாரிகள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் வழக்கத்தை விட வரத்து…

Weather: தமிழ்நாட்டில் மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி வரை தொடந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தமிழக வானிலை ஆய்வு மையம் தெரி…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்!

கோடைகாலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…

வெயிலைத் தணிக்க வரப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த…

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக உட்கை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு 2023 ஜூலை 6 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவித…

புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு கார…

3 மாத ரிப்போர்டுடன் இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் ) வரை மொத்தம் 354 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 328.4 மில்லி மீட்டரை விட சற்று அதிகம்…

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்த…

அடிச்சு வெளுக்கப் போகுது- 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச…

இராஜபாளையத்தில் வெளுத்த கனமழை- இன்று 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

மழையால் அடித்துச் செல்லப்படும் மண்ணிலுள்ள சத்து- என்ன பண்ணலாம்?

பருவமழையின் போது ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- RMC chennai எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செ…

வடக்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு- ஜன.7 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

சிவகாசியில் அதிக மழை- அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் மழைக்கான எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சம…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.